Skip to main content

Posts

Showing posts from September, 2019

சிலம்பத்தை மீட்டெடுத்த தங்க மகன்

தமிழரின் பறைக்கும் மருத்துவத்திற்கும் உள்ள தொடர்பு

பண்டைய காலம் முதல் இக்காலம் வரை சுப நிகழ்ச்சிகளுக்கும் கோவில் திருவிழாக்களுக்கு துக்க வீடுகளிலும் இசைக்கப்படும் தமிழரின் பண்டையகால இசைக்கருவியான பறைக்கும் தமிழரின் பண்டைய கால மருத்துவத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர், மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான்.  பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது. இப்பிரச்னையை போக்க சிலர் கண்டுபிடித்தது தான் பறை.  பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம்.  அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித வைப்ரேஷனைக் கொடுக்குமாம்.  யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள்.  இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பப்படும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்.

Aditya L1 mission in Tamil

இஸ்ரோ முதல்முறையாக இதுவரை யாரும் நெருங்கா சூரியனுக்கு மிகவிரைவில் அனுப்பவிருக்கும் ஆதித்தியா L1 விண்கலம் பற்றி தான் பார்க்க போறோம் . இந்த ஆதித்யாL1   வின்கலம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் அதாவது பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒளி வட்ட பாதையில் சுற்றி வர இருப்பதால் 24 மணி நேரமும் ஒருபக்கம் சூரியனை பார்த்தபடியும் மற்றொரு பக்கம் செய்தி தொடர்புக்காக பூமியையும் பார்த்தபடியும் இருக்கும் . தற்போது இந்தியாவில் நிலவுகிற பருவநிலை மாற்றங்களை குறித்து இதன் முன் இஸ்ரோவால் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களை வைத்து முன்னெச்சரிக்கையாக எப்படி கூற முடிகின்றதோ உதாரணத்திற்கு கஜா புயல் வருவதன் முன் அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து எப்படி உயிர் சேதங்களை தடுக்க முடிந்ததோ அதை விட மிக மிக துல்லியமாக இந்த ஆதித்யா l1 ன்னால் கணித்து கூற முடியும் . மேலும் சூரியனில் வரும் பாதிப்புகளை வைத்து   அதனால் நமக்கு என்ன பாதிப்பு நிகழும் என்பதை கூறமுடியும் அதுமட்டுமல்லாமல் இஸ்ரோவால்

Chandrayan 2 Vikram Lander சிக்னலை இழந்தாலும் கைகொடுத்த ஆர்பிட்டர்!!!!!!!!

Vikram Lander   சிக்னலை இழந்தாலும் ,   நிலவை 100 கி . மீ . தொலைவில் சுற்றிவரும் ஆர்பிட்டர் பகுதி ஓராண்டுக்கு இயங்கி , நிலவை புகைப்படம் எடுத்து தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து அனுப்பும் . அது லேண்டர் விக்ரமின் புகைப்படத்தையும் எடுக்கக்கூடும் . இதன்மூலம் விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியும் . தடைகளை சந்தித்தாலும் அவற்றை   தாண்டி இருக்கிறோம் . நிலவை தொடுவதற்கான நமது பயணம் தொடரும் . நிலவைத் தொடும் முயற்சி நிச்சயம் வெற்றி அடையும் நிலவின் தென்துருவத்தை ஆராய விண்கலத்தை அனுப்பியுள்ள முதல் நாடு என்ன பெருமையை இந்தியா பெற்றுள்ளது . நாம் இன்னும் வலிமை அடைய வேண்டும் என்பதற்கான அறிகுறி இது . இப்போதும் நமது ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது . விண்வெளி சக்தி கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது .

ஹெல்மெட் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்..!

1. உங்கள் தலையின் அளவை தெரிந்து கொண்டே பிறகே ஹெல்மெட் வாங்க வேண்டும். தலைக்கு பொருந்தாத ஹெல்மெட் வாங்கினால், அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். 2. வட்ட வடிவத்தை தவிர, வேறு கண்கவர் வடிவங்களில் இருக்கும் ஹெல்மெட்டுகள் பாதுக்காப்பானது கிடையாது என்பதை நினைவில் கொள்க. 3. ஐ.எஸ்.ஐ குறியீட்டு எண் ’IS4151’ என்பத் எல்லா ஹெல்மெட்டிலும் இடம்பெற்றிருக்க வேண்டும். அந்த முத்தரை இல்லையென்றால் அது போலியான ஹெல்மெட். 4. ஐ.எஸ்.ஐ முத்திரைக்குக் கீழ் ’CML-XXXXXXX’ அதாவது ஏழு இலக்கு லைசென்ஸ் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண் இல்லை என்றாலும், அது போலியான ஹெல்மெட் என்று அறிந்திடுக. 5. ஹெல்மெட் வாங்கிய பிறகு, அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அதை இந்திய தர நிர்ணய ஆணையத்திற்கு (Authority of Indian Standards) தெரிவிக்க வேண்டும் அல்லது "www.bis.org.in" என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். 6. ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டும், சுவாச கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் மிக மிக அரிது. எனவே அனைவரும் தைரியமாக தரமான ஹெல்மெட்டுகளை அணியலாம்.    

Facebook, Whatsapp, Instagram etc.. upload பண்ண உங்க போட்டோ வெச்சி Bit படம்