பண்டைய காலம் முதல் இக்காலம் வரை சுப நிகழ்ச்சிகளுக்கும் கோவில் திருவிழாக்களுக்கு துக்க வீடுகளிலும் இசைக்கப்படும் தமிழரின் பண்டையகால இசைக்கருவியான பறைக்கும் தமிழரின் பண்டைய கால மருத்துவத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர், மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான்.
பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது.
இப்பிரச்னையை போக்க சிலர் கண்டுபிடித்தது தான் பறை.
பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம்.
அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித வைப்ரேஷனைக் கொடுக்குமாம்.
யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள்.
இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பப்படும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்.
சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர், மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான்.
பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது.
இப்பிரச்னையை போக்க சிலர் கண்டுபிடித்தது தான் பறை.
பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம்.
அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித வைப்ரேஷனைக் கொடுக்குமாம்.
யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள்.
இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பப்படும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்.
Comments
Post a Comment