Skip to main content

தமிழரின் பறைக்கும் மருத்துவத்திற்கும் உள்ள தொடர்பு

பண்டைய காலம் முதல் இக்காலம் வரை சுப நிகழ்ச்சிகளுக்கும் கோவில் திருவிழாக்களுக்கு துக்க வீடுகளிலும் இசைக்கப்படும் தமிழரின் பண்டையகால இசைக்கருவியான பறைக்கும் தமிழரின் பண்டைய கால மருத்துவத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர், மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான். 

பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது.

இப்பிரச்னையை போக்க சிலர் கண்டுபிடித்தது தான் பறை. 

பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம். 

அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித வைப்ரேஷனைக் கொடுக்குமாம். 

யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள். 

இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பப்படும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்.

Comments

Popular posts from this blog

லெமன் டீ Lemon Tea

'லெமன் டீ' விடுமுறை நாளிலும்  கடமை தவறாமல், காலையில் இருந்து  மாலை வரை,  தன் வேலையை முடித்து வீடு திரும்பும் சூரியனின் சோம்பலும் , தனது ஓய்வை முடித்துவிட்டு, இரவு வேலையை   தொடங்கும்  சந்திரனின் வேதனையும் , ரசிக்கும்படி  அழகாக தெரிகிறது. ஆசையாக அம்மா போட்டு தந்த  "Lemon Tea" யை    பருகும்போது !!! ந . விக்னேஷ்

உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கி வருகின்ற பாதுகாப்பு அமைப்புகள்..

Happy Mother's Day

Happy Mother's Day எப்போதும் போல  ஒரு  ஸ்டேட்டஸ்  ஆனால் இன்று மட்டும்  அம்மாவுக்கு 😏 Android   phone  இல்லாத அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் , ஸ்டேட்டஸ் பார்க்காமல்  பழக கற்று கொடுத்த அம்மாவுக்கு W hatsapp ல் Status எதற்கு ???                                         ~ ந . விக்னேஷ்