Vikram Lander சிக்னலை
இழந்தாலும், நிலவை 100 கி.மீ. தொலைவில் சுற்றிவரும் ஆர்பிட்டர் பகுதி ஓராண்டுக்கு இயங்கி, நிலவை புகைப்படம் எடுத்து தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து அனுப்பும். அது லேண்டர் விக்ரமின் புகைப்படத்தையும் எடுக்கக்கூடும். இதன்மூலம் விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது ஆய்வு செய்து கண்டுபிடிக்க முடியும்.
தடைகளை சந்தித்தாலும் அவற்றை தாண்டி இருக்கிறோம். நிலவை தொடுவதற்கான நமது பயணம் தொடரும். நிலவைத் தொடும் முயற்சி நிச்சயம் வெற்றி அடையும்
நிலவின் தென்துருவத்தை ஆராய விண்கலத்தை அனுப்பியுள்ள முதல் நாடு என்ன பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
நாம் இன்னும் வலிமை அடைய வேண்டும் என்பதற்கான அறிகுறி இது. இப்போதும் நமது ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது. விண்வெளி சக்தி கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.
Comments
Post a Comment