வெளிநாடு வாழ்க்கை கவிதை |
தொலைதூர பயணத்திற்கு
பல வருட காத்திருப்பு
இன்றோடு முடிகிறது,
பல வருட காத்திருப்பு
இன்றோடு முடிகிறது,
பிரிவு என்ற சூழலும்
நமக்காக இணைந்தது,
நமக்காக இணைந்தது,
கைப்பேசி உரையாடலில்
தனிமையும்
மறந்து போகிறது,
தனிமையும்
மறந்து போகிறது,
மேகத்தின் மேல் ஆகாய பயணத்திலும்
உந்தன் நினைவுகள்
நெஞ்சோடு பயணம் செய்கிறது,
உந்தன் நினைவுகள்
நெஞ்சோடு பயணம் செய்கிறது,
உன் சிறிய சிரிப்புகள்
கண்மூடும் வேளையிலும்
கண் எதிரே தோன்றி
எனை சிரிக்க செய்கிறது,
கண்மூடும் வேளையிலும்
கண் எதிரே தோன்றி
எனை சிரிக்க செய்கிறது,
தனிமையில்.!!!!
தனிமையில்.!!!!
தனிமையில்.!!!!
Comments
Post a Comment